சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் தற்போது வரை 138 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
The post சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 11 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை..!! appeared first on Dinakaran.